294
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த 30க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை பிடித்த ரயில்வே ப...

340
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மைய பகுதியில் செங்குத்து பாலம் பொருத்தப்பட்டதை ரயில்வே கட்டுமான ஊழியயர்கள் வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2018ஆம் ஆ...

346
பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் வழியாக வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் செய்தி குறிப்பில் கூறியுள்ளார். ...

1007
தொலைதூரம் செல்லும் ரெயில்கள் சிக்னலுக்காக காட்டுப்பகுதியில் நிற்கும் போது பெண் சிரிக்கும் சத்தம் கொழுசுசத்தம் அல்லது ஆண் அலறும் சத்தம் போன்றவை கேட்கும் என்றும் மன தைரியத்துடன் சரக்கு ரெயில்களில் தன...

342
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிடிஆர் எனக் கூறிக்கொண்டு, டிக்கெட் உறுதியாகாத பயணிகளை குறிவைத்து, துண்டு சீட்டு கொடுத்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.  டிக்கெட் உறுத...

341
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு நகருக்குள் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் விபத்து அச்சத்திலேயே வாகனங்களை...

371
சென்னை விவேகானந்தர் இல்லத்திலிருந்து திரு.வி.க. நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ...



BIG STORY